
போதி னிதழு மிசையூ தலில் விரிந்திட !
காதின் மடலு மசையா தலில் மகிழ்ந்திட !
வாதி னுடலி லசைந்தாடிடும் கொடியேன - உளம்
தீதின் பிரிவை வசை பாடி நெகிழ்ந்ததுவே !
( பொருள் விளக்கம்: போது - மலரும் நிலையிலுள்ள மொட்டு, அத்தகைய மொட்டானது தமிழின் இசையை கேட்டு இன்பத்தில் விரிந்திட, காதின் மடலானது அசையாதிருந்து இசையின் லயத்தில் மூழ்கிட, தென்றல் தீண்ட கிளையின் உடலில் பிணைந்த கொடியினது (வாது - கிளை) சிலிர்த்த அசைவைப்போல் உள்ளமானது இசையை அனுபவித்து தீமையின் பிரிவை வசை பாடி நெகிழ்ந்ததுவே...)
onnu purinja podu illana vera velaiya paru. enna velakkam. thiruvalluvar mattam.
ReplyDelete